Wednesday, 4 July 2018

இயற்கையே மருந்து....

சர்க்கரை நோய்க்கான எளிய, இயற்கை மருந்து, நம் வாயிலேயே இருக்கு !
அது உமிழ்  நீராக இருக்கு  !

◆ சர்க்கரை நோய்க்கும் வாயில்  ஊறும் உமிழ் நீருக்கும் என்ன சம்பந்தம்  ?
◆ உணவுடன் கலந்து  செல்லும்  உமிழ்நீர் தான், கணயத்தில் இன்சுலினை சுரக்க தூண்டுகிறது  !
◆ கூடுதலாக உமிழ் நீர் சுரக்க  செய்வதற்காக, ஊறுகாையைச் சிறிதளவு எடுத்துக்  கொண்டனர் நம் முன்னோர்கள்
◆ " தூண்டல், துலங்கல்" என்ற  விதியின்படி, உமிழ்  நீர்  என்ற தூண்டுதலால், இன்சுலி்ன் என்ற
துலங்கல் சுரக்கச் செய்தனர்...

◆எனேவ, நாம்  சாப்பிடும்போது, உணவை  மெதுவாக மென்று, ரசித்து, ருசித்து, சாப்பிட வேண்டும் !

இயற்கையே மருந்தாகும் ...

No comments:

Post a Comment