Friday, 29 June 2018

ஏக்கம்...



ஏக்கம் வந்தால் எல்லாம் தொலைந்திடுமே....
எல்லாம் தொலைந்தாலும்
நெஞ்சம் தேடுவதேனோ...
தொலைவது எல்லாம் மீண்டும் கிடைத்திடதானே...
கிடைப்பது எல்லாம் மீண்டும்
தொலைத்திடதானே....

No comments:

Post a Comment