பெண்ணே உன் படைப்பு மிக அழகு ...
உன் புருவம் அழகு
வில்லாய் என்னை வளைத்தாயே
அதுவும் அழகு...
உன் கருவிழி அழகு
காந்தம் போல் என்னை ஈர்த்தாயே
அதுவும் அழகு...
உன் இதழ்கள் அழகு
பேசாமல் பேசி கொல்லுவாயே
அதுவும் அழகு...
உன் விரல் அழகு
உன் குறும்பு தீண்டலால் ஏங்கவைத்தாயே
அதுவும் அழகு..
உன் வெட்கம் அழகு
அதில் என்னை சிறை பிடித்தாயே அதுவும் அழகு...
விடி காலை வான் அழகு
விடியும் வரை பெண்ணே நீ அழகு
விடிந்த பின் உன் வாசம் அழகு...
உன் புருவம் அழகு
வில்லாய் என்னை வளைத்தாயே
அதுவும் அழகு...
உன் கருவிழி அழகு
காந்தம் போல் என்னை ஈர்த்தாயே
அதுவும் அழகு...
உன் இதழ்கள் அழகு
பேசாமல் பேசி கொல்லுவாயே
அதுவும் அழகு...
உன் விரல் அழகு
உன் குறும்பு தீண்டலால் ஏங்கவைத்தாயே
அதுவும் அழகு..
உன் வெட்கம் அழகு
அதில் என்னை சிறை பிடித்தாயே அதுவும் அழகு...
விடி காலை வான் அழகு
விடியும் வரை பெண்ணே நீ அழகு
விடிந்த பின் உன் வாசம் அழகு...
No comments:
Post a Comment