Friday, 29 June 2018

காதல் ....


நெஞ்சுக்  குள்ள ஒலிந்தவளே
மனசுகுள்ள ஆசையா  ரசிச்சவளே..
கனவுகளை கல்லெறிஞ்சு சிரிச்சவளே..
நாடி நரம்புக்குள்  பெயர் பதிச்சவளே...

கண்ணுகுள்ளாரே ஓடியாடி திரிஞ்சவளே..
இதயத்தில் இடம் வாங்கி அமர்ந்தவளே..

காதல் என்பது உன்னை பார்த்தபின் தான் உனர்ந்தேன்..
இது காதலா , இச்சையா ....
ஒரு நாள் ஆவது உன்னுடன் வாழ்ந்தால் போதும் என நினைக்கவில்லை...
வாழ் நாள் முழுதும் நீயே வேண்டும்
என நினைப்பதால் அது காதல்...
எனவே நான் உன்மேல் இச்சை கொள்ளவில்லை, உன்னை காதலிக்கிறேன் ...
நீ வேண்டும் வாழ்நாள் முழுதும்
என் காதல் மனைவியாக...

என் மரண படுக்கையிலும்
சாகாது உன் நினைவு…

No comments:

Post a Comment